sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மழையால் வீடு இடிந்து மூதாட்டி பரிதாப பலி

/

மழையால் வீடு இடிந்து மூதாட்டி பரிதாப பலி

மழையால் வீடு இடிந்து மூதாட்டி பரிதாப பலி

மழையால் வீடு இடிந்து மூதாட்டி பரிதாப பலி


ADDED : அக் 19, 2025 03:22 AM

Google News

ADDED : அக் 19, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலியில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால், திருநெல்வேலி நகர் மற்றும் ஜங்ஷன் சிந்துபூந்துறையில் பழைய வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் உயிர்சேதம் ஏற்படவில்லை. நேற்றும் மழை தொடர்ந்தது.

மேலப்பாளையம் குறிச்சியில் முத்தையா என்பவரின் வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த அவரது தாய் மாடத்தியம்மாள், 75, இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் இறந்தார். மேலப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us