sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கண்ணில் மிளகாய் பொடி துாவி நகை பறிப்பு

/

கண்ணில் மிளகாய் பொடி துாவி நகை பறிப்பு

கண்ணில் மிளகாய் பொடி துாவி நகை பறிப்பு

கண்ணில் மிளகாய் பொடி துாவி நகை பறிப்பு


ADDED : பிப் 05, 2025 02:36 AM

Google News

ADDED : பிப் 05, 2025 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே தடியாபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி சாந்தி அற்புதமணி 60. அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி 6 மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றார்.

இவர்களது மகன், மகள்கள் வெளியூரில் வசிக்கின்றனர். கணவன்,- மனைவி இங்குள்ளனர். நேற்று அந்தோணி வெளியூர் சென்றிருந்தார்.

வீட்டில் சாந்தி தனியாக இருந்தார். வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் சாந்தி முகம், கண்களில் மிளகாய் பொடி துாவினார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

தேவர்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us