sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பெண் வக்கீல் தற்கொலை சப் கலெக்டர் விசாரணை

/

பெண் வக்கீல் தற்கொலை சப் கலெக்டர் விசாரணை

பெண் வக்கீல் தற்கொலை சப் கலெக்டர் விசாரணை

பெண் வக்கீல் தற்கொலை சப் கலெக்டர் விசாரணை


ADDED : ஜன 05, 2024 12:46 AM

Google News

ADDED : ஜன 05, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே பள்ளக்கால் பொதுக்குடியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். தனியார் குவாரி ஊழியர். இவரது மனைவி செல்லா 30. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. செல்லா அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் செல்லா தூக்கிட்டு கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் இறந்தார். பாப்பாகுடி போலீசார் விசாரித்தனர். செல்லா இறப்பு குறித்து சேரன்மகாதேவி சப் கலெக்டர் அர்திப் ஜெயின் விசாரணை மேற்கொள்கிறார்.






      Dinamalar
      Follow us