sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 ஹோட்டல் முன் வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்

/

 ஹோட்டல் முன் வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்

 ஹோட்டல் முன் வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்

 ஹோட்டல் முன் வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்


ADDED : நவ 28, 2025 12:11 AM

Google News

ADDED : நவ 28, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: மேலப்பாளையத்தில் ஹோட்டல் முன் திடீரென வைக்கப்பட்ட விநாயகர் சிலையை வருவாய் துறையினர் அகற்றினர்.

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில், உச்சி மாகாளி என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். கடையின் முன் நேற்று முன்தினம் இரவு, விநாயகர் சிலையை வைத்தார்.

தகவல் அறிந்த வருவாய் துறையினர், தாசில்தார் இசைவாணி தலைமையில் வந்து, விநாயகர் சிலையை இரவில் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

தன் குடும்ப பரிகாரத்திற்காக சிலை வைத்திருப்பதாக ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்தார். ஆனால், பொது இடத்துக்கு அருகில் வழிபாட்டு சிலைகளை நிறுவுவதற்கு, கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us