sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மனைவி குத்திக்கொலை கணவர் கைது

/

மனைவி குத்திக்கொலை கணவர் கைது

மனைவி குத்திக்கொலை கணவர் கைது

மனைவி குத்திக்கொலை கணவர் கைது


ADDED : ஆக 07, 2024 10:39 PM

Google News

ADDED : ஆக 07, 2024 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மேலப்பாளையம் பீடி காலனியில் வசிப்பவர் செல்வகுமார் 47, வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் 42. இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

செல்வகுமார் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்தார். வீடு கட்டுவதற்கு மாரியம்மாளின் நகைகளை அடகு வைத்து செலவு செய்தார். மாரியம்மாள் தமது நகைகளை மீட்டுத் தரும்படி கணவனிடம் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று பகலில் வீட்டில் இருந்த போது ஏற்பட்ட தகராறில் மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். அவரது மகன் தாயாரை மீட்டு 108 வாகனத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். செல்லும் வழியில் மாரியம்மாள் இறந்தார். மேலப்பாளையம் போலீசார் செல்வக்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us