sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

செக் மோசடி வழக்கில் ஏட்டுக்கு சிறைத்தண்டனை ரூ.4 லட்சம் அபராதம் விதிப்பு

/

செக் மோசடி வழக்கில் ஏட்டுக்கு சிறைத்தண்டனை ரூ.4 லட்சம் அபராதம் விதிப்பு

செக் மோசடி வழக்கில் ஏட்டுக்கு சிறைத்தண்டனை ரூ.4 லட்சம் அபராதம் விதிப்பு

செக் மோசடி வழக்கில் ஏட்டுக்கு சிறைத்தண்டனை ரூ.4 லட்சம் அபராதம் விதிப்பு


ADDED : நவ 09, 2024 02:22 AM

Google News

ADDED : நவ 09, 2024 02:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பழவூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிபவர் அசோகன். இவர் பணகுடியைச் சேர்ந்த ஜான் போஸ்கோவிடம் 2017ல் செக் கொடுத்து ரூ.4 லட்சம் கடன் வாங்கினார். ஆனால் அவர் கடனை திரும்ப செலுத்தவில்லை. இதுகுறித்து ஜான் போஸ்கோ வள்ளியூர் கூடுதல் உரிமையியல் கோர்ட்டில் அசோகன் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி ஆன்ஸ் ராஜா ஏட்டு அசோகனுக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 4 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 4 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us