sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு: கடிதத்தில் குறிப்பிடப்பட்டவரிடம் விசாரணை

/

ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு: கடிதத்தில் குறிப்பிடப்பட்டவரிடம் விசாரணை

ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு: கடிதத்தில் குறிப்பிடப்பட்டவரிடம் விசாரணை

ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு: கடிதத்தில் குறிப்பிடப்பட்டவரிடம் விசாரணை


ADDED : ஜூன் 14, 2024 01:14 PM

Google News

ADDED : ஜூன் 14, 2024 01:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக , அவர் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த ஜெயக்குமாரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் டிஜிபி வெங்கட்ராமன் தலைமையிலான 10 பேர் கொண்ட சிபிசிஐடி குழுவினர் நேற்று சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.ஜெயக்குமார் எழுதியதாக இரண்டு கடிதம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த ஆஜந்தராஜிடம், நெல்லையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us