sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

முகவரி கேட்பது போல மூதாட்டியிடம் நகை பறிப்பு

/

முகவரி கேட்பது போல மூதாட்டியிடம் நகை பறிப்பு

முகவரி கேட்பது போல மூதாட்டியிடம் நகை பறிப்பு

முகவரி கேட்பது போல மூதாட்டியிடம் நகை பறிப்பு


ADDED : நவ 07, 2024 02:13 AM

Google News

ADDED : நவ 07, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி தச்சநல்லூர் உடையார்பட்டி இருதய நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாலா 65. ஓய்வு பெற்ற தபால் துறை ஊழியர். வீட்டிலிருந்து கடைக்கு நடந்து சென்றார்.

அப்போது அவரிடம் டூவீலரில் வந்த இரு வாலிபர்கள் முகவரி கேட்பது போல பேச்சு கொடுத்தனர். பேசிக் கொண்டிருந்தபோதே இருவரும் மணிமாலா கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.

சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us