sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கேரள மருத்துவக்கழிவுகளை கொட்டியவர் மீது குண்டாஸ்

/

கேரள மருத்துவக்கழிவுகளை கொட்டியவர் மீது குண்டாஸ்

கேரள மருத்துவக்கழிவுகளை கொட்டியவர் மீது குண்டாஸ்

கேரள மருத்துவக்கழிவுகளை கொட்டியவர் மீது குண்டாஸ்

5


ADDED : ஜன 20, 2025 12:28 AM

Google News

ADDED : ஜன 20, 2025 12:28 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர், நடுக்கல்லூரில் 2024 நவம்பரில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து மருத்துவக்கழிவுகளை லாரிகளில் கொண்டுவந்து கொட்டி எரித்தனர். பிறகு அனைத்து மருத்துவக் கழிவுகளும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி மீண்டும் கேரள மாநிலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

மருத்துவக் கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து கொட்டிய லாரி அதிபர் சுத்தமல்லி மாயாண்டி 42, மனோகர் 51, சேலம் லாரி டிரைவர் செல்லத்துரை, திருவனந்தபுரம் மருத்துவக்கழிவுகளை கையாளும் ஏஜென்ட் ஜித்தன் ஜார்ஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். எஸ்.பி., சிலம்பரசன் பரிந்துரையில் கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்படி லாரி அதிபர் மாயாண்டி மீது குண்டச்சட்டத்தில் நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us