sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 அங்கன்வாடி மையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ஒருவர் கைது

/

 அங்கன்வாடி மையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ஒருவர் கைது

 அங்கன்வாடி மையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ஒருவர் கைது

 அங்கன்வாடி மையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ஒருவர் கைது


ADDED : நவ 23, 2025 02:25 AM

Google News

ADDED : நவ 23, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் உழவர் சந்தை அருகே அங்கன்வாடி மையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது செய்யப்பட்டார்.

இங்கு நேற்றுமுன்தினம் இரவு 2 வாலிபர்கள் மதுபோதையில் வந்து பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களில் தீ வைத்து வீசி வெடித்தனர். அதனை ஒருவர் அலைபேசியில் பதிவு செய்து நண்பர் களுக்கு அனுப்பியுள்ளார்.

சம்பவ இடத்தில் வெடித்த சத்தத்தால் பொதுமக்கள் திருநெல்வேலி டவுன் போலீ சாருக்கு தெரிவித்தனர்.

விசாரணையில் டவுன், தடிவீரன்கோவில் தெருவைச் சேர்ந்த அய்யப்பன் 22, உள்ளிட்ட இருவர் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். அவர் மீது பல வழக்குகள் உள்ளன. மற்றொருவரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us