sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

அனுமதியின்றி கட்டிய வணிக வளாகங்களுக்கு 'சீல்': நெல்லை மாநகராட்சி நடவடிக்கை

/

அனுமதியின்றி கட்டிய வணிக வளாகங்களுக்கு 'சீல்': நெல்லை மாநகராட்சி நடவடிக்கை

அனுமதியின்றி கட்டிய வணிக வளாகங்களுக்கு 'சீல்': நெல்லை மாநகராட்சி நடவடிக்கை

அனுமதியின்றி கட்டிய வணிக வளாகங்களுக்கு 'சீல்': நெல்லை மாநகராட்சி நடவடிக்கை


ADDED : மார் 05, 2025 11:59 AM

Google News

ADDED : மார் 05, 2025 11:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலியில் அனுமதி இன்றி கட்டப்பட்ட 12 கடைகள் கொண்ட வணிக வளாகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி எல்லையில் மாநகராட்சி அனுமதி இன்றி 200 கட்டடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. மேலும், உள்ளூர் திட்ட குழுமத்தின் (LPA) அனுமதி இன்றி 68 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இது தொடர்பாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்திரா நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 4 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

இன்று, மேலப்பாளையம் அலங்கார் தியேட்டர் அருகே அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் வணிக வளாகம் அதிகாரிகளின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கட்டடத்தின் தரைத்தளத்தில் 6 கடைகள், முதல் மாடியில் 6 கடைகள் என மொத்தம் 12 கடைகளுக்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.

இந்த நடவடிக்கையில் மாநகராட்சி சிட்டி உதவி திட்டக் குழு அலுவலர் கெபின் ஜாய், உதவி பொறியாளர் சந்தோஷம், இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us