sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மூதாட்டியின் காதை அறுத்து பாம்படம் கொள்ளை

/

மூதாட்டியின் காதை அறுத்து பாம்படம் கொள்ளை

மூதாட்டியின் காதை அறுத்து பாம்படம் கொள்ளை

மூதாட்டியின் காதை அறுத்து பாம்படம் கொள்ளை


ADDED : அக் 08, 2025 03:05 AM

Google News

ADDED : அக் 08, 2025 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:ஏர்வாடி அருகே மூதாட்டியின் காதை அறுத்து, பாம்படத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி பொன்னம்மாள், 90. தம்பதியர் இருவரும் தனியாக வசிக்கின்றனர். இவர்களது மகன் அருகில் மற்றொரு வீட்டில் வசிக்கிறார்.

நேற்று முன்தினம் இரவு, இருவரும் வீட்டில் தூங்கினர். காற்றுக்காக அவர்கள் கதவை திறந்து வைத்திருந்ததை பயன்படுத்தி, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், மூதாட்டி காதில் அணிந்திருந்த 2 சவரன் பாம்படத்தை, காதில் பிளேடால் அறுத்து எடுத்தனர். மூதாட்டி அலறல் கேட்டு, கணவர் எழுவதற்குள் மர்ம நபர்கள் தப்பினர். ஏர்வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us