sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

ஊராட்சி செயலர் 'சஸ்பெண்ட்'

/

ஊராட்சி செயலர் 'சஸ்பெண்ட்'

ஊராட்சி செயலர் 'சஸ்பெண்ட்'

ஊராட்சி செயலர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஏப் 27, 2025 03:20 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே ஊராட்சி உறுப்பினர் இறந்ததை அரசுக்கு தெரியப்படுத்தாத ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருநெல்வேலிமாவட்டம் ராதாபுரம் ஒன்றியம் அப்புவிளை ஊராட்சி 2வது வார்டு உறுப்பினர் சுடலைமுத்து, 2023 அக்.16ல் இறந்தார்.

அந்த தகவலை அரசுக்கு உடனடியாக தெரிவிக்காததால் ஊராட்சி செயலர் சுமிலாவை மாநில தேர்தல் ஆணையம் கண்டித்தது.

இதனை காலதாமதமாக 2025 மார்ச்சில் தெரிவித்ததால் ஊராட்சி செயலரை 'சஸ்பெண்ட்' செய்து ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us