sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

ஆணவக்கொலையில் தந்தை, மகனிடம் விசாரிக்க அனுமதி கோரி மனு

/

ஆணவக்கொலையில் தந்தை, மகனிடம் விசாரிக்க அனுமதி கோரி மனு

ஆணவக்கொலையில் தந்தை, மகனிடம் விசாரிக்க அனுமதி கோரி மனு

ஆணவக்கொலையில் தந்தை, மகனிடம் விசாரிக்க அனுமதி கோரி மனு


ADDED : ஆக 06, 2025 11:15 PM

Google News

ADDED : ஆக 06, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலியில் ஐ.டி., ஊழியர் கவின் கொலையில் கைதான சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை கஸ்டடி எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி., போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

தூத்துக்குடியை சேர்ந்த ஐ.டி., ஊழியர் கவின் 27, திருநெல்வேலியில் கடந்த 27ம் தேதி அவரது காதலியின் தம்பியால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சுர்ஜித், அவரது தந்தை எஸ்.ஐ., சரவணன் கைது செய்யப்பட்டனர். சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் சுர்ஜித், சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க திருநெல்வேலி கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us