sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

தப்பிய 'போக்சோ' கைதி விரட்டி பிடித்த போலீசார்

/

தப்பிய 'போக்சோ' கைதி விரட்டி பிடித்த போலீசார்

தப்பிய 'போக்சோ' கைதி விரட்டி பிடித்த போலீசார்

தப்பிய 'போக்சோ' கைதி விரட்டி பிடித்த போலீசார்


ADDED : ஆக 23, 2025 11:50 PM

Google News

ADDED : ஆக 23, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதானவர், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது தப்பி ஓடினார். போலீசார் அவரை துரத்தி பிடித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், பள்ளக்கால் பொதுக்குடியை சேர்ந்தவர் அமீர்கான், 21. இவர், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அம்பாசமுத்திரம் மகளிர் போலீசார், அமீர்கான் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, போலீசாரை ஏமாற்றி, பஜாரில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அவர் தப்பி ஓடினார்.

போலீசார், விரட்டி சென்று அவரை மடக்கி பிடித்தனர். பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us