sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

அண்ணி காது துண்டிப்பு கொழுந்தன் கைது

/

அண்ணி காது துண்டிப்பு கொழுந்தன் கைது

அண்ணி காது துண்டிப்பு கொழுந்தன் கைது

அண்ணி காது துண்டிப்பு கொழுந்தன் கைது

1


ADDED : நவ 09, 2024 02:42 AM

Google News

ADDED : நவ 09, 2024 02:42 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:நாங்குநேரி அருகே தகராறில் அண்ணன் மனைவியின் இடது காதை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தளபதிசமுத்திரம் கீழூரை சேர்ந்தவர் தங்கப்பெருமாள் 33. அண்ணன் சுடலைமணி 35. இருவரது வீடும் அருகருகே உள்ளன.

அண்ணன் வீட்டு மின் வயர் தங்கப்பெருமாள் வீட்டின் மேல் சென்றது. இது தொடர்பாக தங்க பெருமாள் அண்ணன் மனைவி ஹனி டில்டாவிடம் தகராறு செய்தார்.

ஹனி டில்டா 29, கையில் கத்தியை எடுத்தார். தங்க பெருமாள் அரிவாளால் அவரது இடது காதை வெட்டினார். காது துண்டாகி விழுந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏர்வாடி போலீசார் தங்கப்பெருமாளை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us