sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

ஒண்டிவீரன் நிகழ்ச்சிக்கு வந்த சிவகாசி வாலிபர் விபத்தில் பலி

/

ஒண்டிவீரன் நிகழ்ச்சிக்கு வந்த சிவகாசி வாலிபர் விபத்தில் பலி

ஒண்டிவீரன் நிகழ்ச்சிக்கு வந்த சிவகாசி வாலிபர் விபத்தில் பலி

ஒண்டிவீரன் நிகழ்ச்சிக்கு வந்த சிவகாசி வாலிபர் விபத்தில் பலி


ADDED : ஆக 20, 2025 11:22 PM

Google News

ADDED : ஆக 20, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலியில் நடந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நிகழ்ச்சிக்கு வந்த கார் விபத்துக்குள்ளானதில் சிவகாசி முத்துவீரன் 22, பலியானார்.

ஒண்டிவீரன் 254 வது நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. திருநெல்வேலியில் அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மீனம்பட்டி வடக்கூர் இருளாண்டி மகன் முத்துவீரன், உள்ளிட்டவர்கள் ஒரு காரில் திருநெல்வேலி நோக்கி வந்தனர்.

கங்கைகொண்டான் மேம்பாலம் அருகில் வந்த போது முன்னதாக நின்ற லாரியை ஒதுங்கி செல்லும்போது கார், விபத்துக்குள்ளானது. இதில் முத்துவீரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இருவர் காயமுற்றனர். கங்கைகொண்டான் போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us