sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

எஸ்.எஸ்.ஐ., விபத்தில் பலி

/

எஸ்.எஸ்.ஐ., விபத்தில் பலி

எஸ்.எஸ்.ஐ., விபத்தில் பலி

எஸ்.எஸ்.ஐ., விபத்தில் பலி


ADDED : அக் 06, 2025 01:59 AM

Google News

ADDED : அக் 06, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாமிநாதபுரம்:திருநெல்வேலியைச் சேர்ந்தவர் அப்துல் கபூர் 52. இவர் 1997ல் போலீஸ் பணியில் சேர்ந்தார்.

பழநி புதுநகர் பகுதியில் வசித்த இவர் சாமிநாதபுரம் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ., ஆக பணி செய்தார். நேற்று மாலை ஸ்டேஷனுக்கு 4 வழிச்சாலையில் டூவீலரில் சென்றபோது, தாழையூத்து அருகே பழநியில் இருந்து வந்த கார் பின்புறமாக மோதியது.

இதில் அப்துல் கபூர் சம்பவ இடத்திலே பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us