/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஆட்டை விற்றதால் மாணவர் தற்கொலை
/
ஆட்டை விற்றதால் மாணவர் தற்கொலை
ADDED : டிச 28, 2024 01:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே வெங்கடாசலப்புரத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் உலகநாதன் 15.
இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்தார். வீட்டில் உலகநாதன் ஒரு செம்மறி ஆட்டை பாசமாக வளர்த்துவந்தார்.
அதனை சிறுவனின் தாயார் விற்று விட்டார். இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த உலகநாதன் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். கங்கைகொண்டான் போலீசார் விசாரித்தனர்.