sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

சென்னை புதுமண தம்பதி நெல்லையில் தற்கொலை

/

சென்னை புதுமண தம்பதி நெல்லையில் தற்கொலை

சென்னை புதுமண தம்பதி நெல்லையில் தற்கொலை

சென்னை புதுமண தம்பதி நெல்லையில் தற்கொலை


ADDED : பிப் 10, 2025 12:21 AM

Google News

ADDED : பிப் 10, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி; சென்னையை சேர்ந்த புதுமண தம்பதியினர், திருநெல்வேலியில் வாடகை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

சென்னை, திருவொற்றியூரை சேர்ந்தவர்கள் விஜயன், 26, பவித்ரா, 24. இருவரும் உறவினர்கள். காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தினர் எதிர்ப்பு காரணமாக, சென்னையில் இருந்து டூ - வீலரில் திருநெல்வேலி வந்தனர். கோட்டூர் ரோடில் கடந்த 7ம் தேதி வாடகைக்கு வீடு பிடித்து தங்கினர்.

நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்காமல் இருந்ததால், சந்தேகத்தில் வீட்டு உரிமையாளர் பார்த்த போது, இருவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதற்கான காரணம் குறித்து, உடல்களை மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us