sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

இரவு மது விற்பனை; டாஸ்மாக் ஊழியர் கைது

/

இரவு மது விற்பனை; டாஸ்மாக் ஊழியர் கைது

இரவு மது விற்பனை; டாஸ்மாக் ஊழியர் கைது

இரவு மது விற்பனை; டாஸ்மாக் ஊழியர் கைது


ADDED : மே 20, 2025 04:37 AM

Google News

ADDED : மே 20, 2025 04:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் அரசு டாஸ்மாக் மதுக்கடையில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணியைக் கடந்தும் மதுபான விற்பனை நடந்தது.

மது வாங்கிய சிலர் எடுத்த வீடியோ வைரலானது. இதுகுறித்து எஸ்.பி., சிலம்பரசனுக்கு புகார் சென்றது. அவரது உத்தரவின் பேரில் வள்ளியூர் போலீசார், அந்த டாஸ்மாக் கடையில் பணியாற்றிய மனோஜ் 37, என்பவரை கைது செய்தனர். இரவு 10:00 மணிக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டால் கடும் நடவடிக்கை என எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us