sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

தென்காசியில் ஆண் உடல் மீட்பு

/

தென்காசியில் ஆண் உடல் மீட்பு

தென்காசியில் ஆண் உடல் மீட்பு

தென்காசியில் ஆண் உடல் மீட்பு


ADDED : ஆக 01, 2011 02:06 AM

Google News

ADDED : ஆக 01, 2011 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி : தென்காசியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்கப்பட்டது.தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு பாத்தியப்பட்ட தெப்பக்குளம் வளாகத்தில் ஒருவர் பிணமாக கிடப்பதாக தென்காசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.இறந்தவர் ஊதா கலர் கைலியும், வெள்ளை கலர் கோடு போட்ட சட்டையும் அணிந்திருந்தார். இடது கையில் சிவா, ராஜி, இசக்கிமுத்து என பச்சை குத்தப்பட்டிருந்தது. இறந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும் என்றும், இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி விசாரணை நடத்தி வருகிறார்.சம்பவ இடத்தை டிஎஸ்பி பாண்டியன் பார்வையிட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.






      Dinamalar
      Follow us