sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

தாட்கோ மேலாளர் மரணம்

/

தாட்கோ மேலாளர் மரணம்

தாட்கோ மேலாளர் மரணம்

தாட்கோ மேலாளர் மரணம்


ADDED : மார் 19, 2025 03:11 AM

Google News

ADDED : மார் 19, 2025 03:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி,:திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்தவர் பாஸ்கர் 58. திருநெல்வேலி மாவட்டம் தாட்கோ திட்டத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இங்கு அன்பு நகரில் வீட்டில் தனியே வசித்து வந்தார்.

நேற்று அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

ஊழியர்கள் அவரை அலைபேசியில் அழைத்தும் பதில் அளிக்காததால் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

அவர் வீட்டில் இறந்து கிடந்தார். பெருமாள்புரம் போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us