/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பெண்ணிடம் நகை பறித்த மூவர் கைது
/
பெண்ணிடம் நகை பறித்த மூவர் கைது
ADDED : ஜன 15, 2026 07:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் உவரியில் திருச்செந்துார் சாலையில் ஜன.8 ல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை தள்ளிவிட்டு, 3 பேர் 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர். எஸ்.பி., பிரசன்னகுமார் உத்தரவில்
விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு சம்பவம் தொடர்பாக துாத்துக்குடியை சேர்ந்த பார்வதி முத்து 26, சரவணன் 36 , முத்து ரமேஷ் 37 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நகை மீட்டப்பட்டது.

