sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

ஆய்க்குடி கல்லூரியில் புத்தக கண்காட்சி

/

ஆய்க்குடி கல்லூரியில் புத்தக கண்காட்சி

ஆய்க்குடி கல்லூரியில் புத்தக கண்காட்சி

ஆய்க்குடி கல்லூரியில் புத்தக கண்காட்சி


ADDED : செப் 30, 2011 02:26 AM

Google News

ADDED : செப் 30, 2011 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடையநல்லூர் : ஆய்க்குடி ஜெ.பி.இன்ஜினியரிங் கல்லூரியில் புத்தக கண்காட்சி நடந்தது.

புத்தகங்கள் வாங்கி படிக்கும் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு ஆய்க்குடி ஜெ.பி. இன்ஜினியரிங் கல்லூரியும், புளியங்குடி கிருஷ்ணா புத்தக நிலையமும் இணைந்து ஜெ.பி.கல்லூரி கலையரங்கில் இரண்டு நாட்கள் புத்தக கண்காட்சியை நடத்தியது. கண்காட்சி துவக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் ஞானதுரை, கலைக்கல்லூரி முதல்வர் ஹரி விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். இயக்குனர் ஆக்னல் நவீன் முதல் புத்தகத்தை வாங்கி துவக்கி வைத்தார். கல்லூரி அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலக பணியாளர்கள் கண்காட்சியை பார்வையிட்டும், புத்தகங்களை வாங்கியும் பயனடைந்தைனர். ஏற்பாடுகளை இன்ஜினியரிங் கல்லூரி நூலகர் ராஜா செய்திருந்தார்.










      Dinamalar
      Follow us