sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

சுரண்டையில் மகளிர் கூட்டம்

/

சுரண்டையில் மகளிர் கூட்டம்

சுரண்டையில் மகளிர் கூட்டம்

சுரண்டையில் மகளிர் கூட்டம்


ADDED : ஜூலை 24, 2011 01:34 AM

Google News

ADDED : ஜூலை 24, 2011 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுரண்டை : சுரண்டையில் விவேகானந்தா நற்பணி மன்ற மகளிர் கூட்டம் நடந்தது.சுரண்டையில் நடந்த விவேகானந்தா நற்பணி மன்ற மகளிர் கூட்டத்திற்கு பிரியா அழகுசுந்தரம் தலைமை வகித்தார்.

மனோகர், ஐயப்பன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுரவ தலைவராக அழுகுபார்வதி, கவுரவ ஆலோசகராக தமிழரசி, தலைவராக மூக்கம்மாள், துணைத் தலைவராக இந்திரா, செயலாளராக சந்தியா, துணை செயலாளராக முருகலெட்சுமி, பொருளாளராக ராமலெட்சுமி காந்தி, அழகுசுந்தரி புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

சகாயவள்ளி நன்றி கூறினார்.










      Dinamalar
      Follow us