sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

தாமிரபரணியில் உயிர்நீத்தவரின் குடும்பத்தினர்களுக்கு வேலைவாய்ப்பு: தமமுக.,தலைவர் பேட்டி

/

தாமிரபரணியில் உயிர்நீத்தவரின் குடும்பத்தினர்களுக்கு வேலைவாய்ப்பு: தமமுக.,தலைவர் பேட்டி

தாமிரபரணியில் உயிர்நீத்தவரின் குடும்பத்தினர்களுக்கு வேலைவாய்ப்பு: தமமுக.,தலைவர் பேட்டி

தாமிரபரணியில் உயிர்நீத்தவரின் குடும்பத்தினர்களுக்கு வேலைவாய்ப்பு: தமமுக.,தலைவர் பேட்டி


ADDED : ஜூலை 24, 2011 01:42 AM

Google News

ADDED : ஜூலை 24, 2011 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : தாமிரபரணியில் உயிர்நீத்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான்பாண்டியன் கூறினார்.தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில்,''தாமிரபரணியில் உயிர்நீத்த தோட்ட தொழிலாளர்களுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

தியாகத்தூண் அமைப்பதால் அரசிற்கு எவ்வித நஷ்டமும் ஏற்படப்போவது இல்லை. தாமிரபரணியில் உயிர்நீத்த 17 பேரின் குடும்பம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பநிலையை கருத்தில் கொண்டு அரசு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு ஜான்பாண்டியன் கூறினார்.










      Dinamalar
      Follow us