sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பாவூர்சத்திரம் அருகே பாரில் மது விற்றவர் கைது

/

பாவூர்சத்திரம் அருகே பாரில் மது விற்றவர் கைது

பாவூர்சத்திரம் அருகே பாரில் மது விற்றவர் கைது

பாவூர்சத்திரம் அருகே பாரில் மது விற்றவர் கைது


ADDED : ஆக 05, 2011 04:28 AM

Google News

ADDED : ஆக 05, 2011 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் பாரில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்த பார் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.பாவூர்சத்திரம் அருகேயுள்ள மகிழ்வண்ணநாதபுரம் டாஸ்மாக் அருகேயுள்ள பாரில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்வதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் ஜமால், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் 'பார்'க்கு விரைந்து சென்று சோதனையிட்டபோது பாருக்கு பின்புறம் பிராந்தி பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து பார் உரிமையாளர் சாலைப்புதூரை சேர்ந்த லோகநாதன் (51) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 31 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.








      Dinamalar
      Follow us