sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

தரமான நெல் விதைகள் உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி

/

தரமான நெல் விதைகள் உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி

தரமான நெல் விதைகள் உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி

தரமான நெல் விதைகள் உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி


ADDED : ஆக 06, 2011 01:55 AM

Google News

ADDED : ஆக 06, 2011 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : மானூர் அருகே தரமான நெல் விதைகள் உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.மானூர் வட்டாரம் களக்குடி கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் விதை கிராம திட்டத்தின் கீழ் தரமான நெல் விதைகள் உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தேவசகாயம் தலைமை வகித்து பேசுகையில்,''விவசாயிகள் தங்கள் நீர், நில ஆதாரங்களை பாதுகாப்பதின் அவசியம் குறித்தும், விவசாயிகள் தரமான சான்று விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். மேலும் விவசாயிகள் தாங்கள் நெற்பயிரினை விதைசான்று துறையில் பதிவு செய்து விதை உற்பத்தி செய்து அதிக லாபம் பெறலாம்.''என்றார்.இந்நிகழ்ச்சியில், வேளாண்மை துணை இயக்குனர் குமாரசாமி, விதை சான்று அலுவலர் வேலுச்சாமி, களக்குடி பஞ்.,தலைவர் சுடலியம்மாள், வேளாண்மை அலுவலர் சிவகுமார்,நபிஷா, உதவி வேளாண்மை அலுவலர்கள் அருணாச்சலம், செல்வக்குமார், ஜோதிமுத்து உட்பட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வேளாண்மை உதவி இயக்குனர் கிருஷ்ணகுமார் செய்தார்.








      Dinamalar
      Follow us