sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பயங்கரவாத ஒழிப்பு பேரணி வள்ளியூரில் காங்.,வரவேற்பு

/

பயங்கரவாத ஒழிப்பு பேரணி வள்ளியூரில் காங்.,வரவேற்பு

பயங்கரவாத ஒழிப்பு பேரணி வள்ளியூரில் காங்.,வரவேற்பு

பயங்கரவாத ஒழிப்பு பேரணி வள்ளியூரில் காங்.,வரவேற்பு


ADDED : செப் 06, 2011 01:03 AM

Google News

ADDED : செப் 06, 2011 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வள்ளியூர் : வள்ளியூரில் பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினருக்கு காங்., சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக மக்கள் சார்பாக சுமார் 25 லட்சம் பேரிடம் பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழியினை பெற்றிடவும், பயங்கரவாத ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், பயங்கரவாத ஒழிப்பு முகாம் மற்றும் கையெழுத்து இயக்கத்தினை கருடா இளைஞர் நலப்பாசறை கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னையில் தொடங்கியது பிரசார வாகன பேரணி வள்ளியூருக்கு வந்தபோது காங்., முன்னாள் மாவட்ட செயலாளர் சிவசாமிநாதன் சார்பில் வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் நகர வர்த்தக காங்., செயலாளர் சீராக் இசக்கியப்பன், நான்குநேரி வட்டார காங்., விவசாய பிரிவு தலைவர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.










      Dinamalar
      Follow us