sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

டெங்கு காய்ச்சல்விழிப்புணர்வு பேரணி

/

டெங்கு காய்ச்சல்விழிப்புணர்வு பேரணி

டெங்கு காய்ச்சல்விழிப்புணர்வு பேரணி

டெங்கு காய்ச்சல்விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜூலை 30, 2011 02:15 AM

Google News

ADDED : ஜூலை 30, 2011 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

விக்கிரமசிங்கபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் லிட்டில் பிளவர் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணியில் காய்ச்சல், மலேரியா காய்ச்சல் எவ்வாறு வருகிறது. கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து விளக்கப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விநாயகமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், ஆன்தபாரதி, சரபோஜி, பொன்னுச்சாமி, சங்கரன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us