sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

சிங்காரத்தோப்பு பள்ளியில் இலவச நோட்டு வழங்கல்

/

சிங்காரத்தோப்பு பள்ளியில் இலவச நோட்டு வழங்கல்

சிங்காரத்தோப்பு பள்ளியில் இலவச நோட்டு வழங்கல்

சிங்காரத்தோப்பு பள்ளியில் இலவச நோட்டு வழங்கல்


ADDED : ஆக 05, 2011 02:57 AM

Google News

ADDED : ஆக 05, 2011 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : சிங்காரத்தோப்பு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு வழங்கப்பட்டது.சிங்காரத்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பத்ரகாளி அம்மாள் அறக்கட்டளை சார்பாக மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது.

விழாவிற்கு கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜோசப்மரியராஜ் தலைமை வகித்தார். சமூகரெங்கபுரம் பஞ்.,தலைவர் வெள்ளையம்மாள், ஒன்றிய கவுன்சிலர் செழியன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சாமுவேல் ஜெயபராஜ் வரவேற்றார்.அறக்கட்டளை தலைவர் பத்பநாதநாடார் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுகளை வழங்கினார். ஏற்பாடுகளை பயிற்சி ஆசிரியைகள் சுபா, செல்வி, நளினி செய்திருந்தனர். உதவி ஆசிரியை இந்திராள் நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us