sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

விபத்தில் இருவர் பலி மக்கள் மறியல்

/

விபத்தில் இருவர் பலி மக்கள் மறியல்

விபத்தில் இருவர் பலி மக்கள் மறியல்

விபத்தில் இருவர் பலி மக்கள் மறியல்


ADDED : செப் 03, 2025 12:13 AM

Google News

ADDED : செப் 03, 2025 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே கலந்தபனையூரைச் சேர்ந்தவர் ராகவன், 21. இவரும் அதேபகுதியைச் சேர்ந்த கண்ணன், 27, என்பவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு, பணகுடியில் இருந்து வடலிவிளை நோக்கி டூ - வீலரில் சென்றனர்.

எதிரே ஒருவழி பாதையில், வடலிவிளை சுந்தரபாண்டியன், 35, என்பவர், டூ - வீலரில் வந்தார். இரண்டும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ராகவன், சுந்தரபாண்டியன் உயரிழந்தனர்.

கண்ணன் காயமடைந்தார். அடிக்கடி விபத்துகள் நடப்பதால், அங்கு பாலம் அமைக்கக்கோரி, நேற்று மாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us