sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

வாகனம் மோதி இருவர் பலி

/

வாகனம் மோதி இருவர் பலி

வாகனம் மோதி இருவர் பலி

வாகனம் மோதி இருவர் பலி


ADDED : ஜூன் 30, 2025 11:52 PM

Google News

ADDED : ஜூன் 30, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி :

கூடங்குளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பீஹாரை சேர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் இறந்தனர்.

திருநெல்வேலிமாவட்டம் கூடங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பீஹார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கூடங்குளம் -- உவரி கிழக்கு கடற்கரை சாலை முருகானந்தபுரம் அருகே நேற்று அதிகாலை 2 பேர் வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தனர். கூடங்குளம் போலீசார் விசாரணையில் விபத்தில் இறந்தவர்கள் பீஹாரை சேர்ந்த பிரயாக்ரிஷி 40, சோக்தாரிஷி 51, என தெரியவந்தது. இவர்கள் அதே பகுதியில் வேலைக்கு சென்ற போது வாகனம் மோதி இறந்திருக்கலாம் என தெரிகிறது.






      Dinamalar
      Follow us