sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 டூவீலர் மீது வேன் மோதி இரு மாணவர்கள் பலி

/

 டூவீலர் மீது வேன் மோதி இரு மாணவர்கள் பலி

 டூவீலர் மீது வேன் மோதி இரு மாணவர்கள் பலி

 டூவீலர் மீது வேன் மோதி இரு மாணவர்கள் பலி


ADDED : டிச 30, 2025 06:32 AM

Google News

ADDED : டிச 30, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை அருகே உள்ள பெரியதாழை சுனாமி காலனியைச் சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் யோசுவா 21. இவரது நண்பர் ஜார்ஜியார்நகரைச் சேர்ந்த சாலமோன் 20.

இருவரும் திருச்செந்தூரில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் பயின்று வந்தனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் டூவீலரில் உவரிக்கு சென்று மீண்டும் ஊருக்கு திரும்பினர். கூட்டப்பனை அருகே முன் சென்ற வாகனத்தை முந்த முயன்றனர். அப்போது எதிரே வந்த வேன் எதிர்பாராத விதம் டூவீலர் மீது மோதியது.

இதில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இருவரும் இறந்தனர். உவரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us