sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பல்கலை பேராசிரியர் மீது பாலியல் புகாரில் வழக்கு

/

பல்கலை பேராசிரியர் மீது பாலியல் புகாரில் வழக்கு

பல்கலை பேராசிரியர் மீது பாலியல் புகாரில் வழக்கு

பல்கலை பேராசிரியர் மீது பாலியல் புகாரில் வழக்கு


ADDED : மே 01, 2025 01:22 AM

Google News

ADDED : மே 01, 2025 01:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பேராசிரியர் மீது பெண் உதவி பேராசிரியை அளித்த பாலியல் புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்த மாணவி அங்கேயே தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வேதியியல் பேராசிரியர் சி.கண்ணன் 55, என்பவரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டார். அப்போது அவர் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 4 ஆண்டுகளுக்கு முன் முந்தைய துணைவேந்தர் பிச்சுமணியிடம் புகார் தெரிவித்தார். இருப்பினும் விசாரணை முறையாக நடக்கவில்லை. இதனிடையே சில நாட்களுக்கு முன் மீண்டும் அந்தப் புகாரை முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பினார். எனவே பல்கலையில் இத்தகைய பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உள்ள ஐ.சி.சி., குழுவினர் விசாரிக்க தற்போதைய துணைவேந்தர் சந்திரசேகர் உத்தரவிட்டார்.

இதனிடையே பெண்ணின் புகாரின்படி, திருநெல்வேலி டவுன் அனைத்து மகளிர் போலீசார் பேராசிரியர் கண்ணன் மீது 354 ஏ பாலியல் குற்றச்சாட்டு பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us