sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 மைக்செட்காரர் கொலை; கிராம மக்கள் மறியல்: சிறார்கள் கைது

/

 மைக்செட்காரர் கொலை; கிராம மக்கள் மறியல்: சிறார்கள் கைது

 மைக்செட்காரர் கொலை; கிராம மக்கள் மறியல்: சிறார்கள் கைது

 மைக்செட்காரர் கொலை; கிராம மக்கள் மறியல்: சிறார்கள் கைது


ADDED : டிச 29, 2025 06:49 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே காக்கநல்லூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மாரியப்பன் 51.

இவர் மைக்செட் நடத்தி வந்தார். நேற்று முன் தினம் இரவு டூவீலரில் ஊருக்கு சென்றபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது. இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரித்தனர்.

அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல விடாமல் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி 19, மற்றும் 18 வயதுக்குட்பட்ட மூன்று சிறார்களை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us