sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

சப் - கலெக்டர் என நகை மோசடி செய்த பெண் கைது

/

சப் - கலெக்டர் என நகை மோசடி செய்த பெண் கைது

சப் - கலெக்டர் என நகை மோசடி செய்த பெண் கைது

சப் - கலெக்டர் என நகை மோசடி செய்த பெண் கைது


ADDED : அக் 19, 2025 02:24 AM

Google News

ADDED : அக் 19, 2025 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட் டம், காரியாகுளத்தை சேர்ந்தவர் மகிழ்வதனா. இவரது உறவினர் நக்கனேரியை சேர்ந்த சத்யாதேவி, 34. இவர், தான், சப் - கலெக்டராக இருப் பதாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.

'ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு ஒப்பந்தத்தை பெற வேண்டும். அதற்கு, 100 சவரன் நகை அவசியம். தற்போது தன்னிடம், 90 சவரன் நகை உள்ளது.

'மீதம் தேவையுள்ள, 10 சவரன் நகையை கொடுத்தால், ஒப்பந்தம் கிடைத்ததும் அதிக லாபம் தருவேன்' எனக் கூறி, மகிழ்வதனாவின் கண வரிடமிருந்து, 10 சவரன் நகை பெற்றுள்ளார்.

அதன் பின் நகையை திருப்பி தரவில்லை. இதுகுறித்து கேட்டபோதும், சத்யாதேவி முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து மகிழ்வ தனா, திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். சத்யாதேவியை போலீசார் கைது செய் தனர்.






      Dinamalar
      Follow us