sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

ஆற்றில் குளித்த பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறிப்பு

/

ஆற்றில் குளித்த பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறிப்பு

ஆற்றில் குளித்த பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறிப்பு

ஆற்றில் குளித்த பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறிப்பு


ADDED : நவ 10, 2025 01:24 AM

Google News

ADDED : நவ 10, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி ஜங்ஷன் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறித்துச் சென்றவர்களை போலீசார் தேடுகின்றனர்.

திருநெல்வேலி மானுாரை சேர்ந்தவர் முத்துலட்சுமி 40. இவர் நேற்று முன்தினம் மாலை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். டூவீலரில் வந்த மர்ம நபர்கள் மூவர் அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததை பார்த்து அவரை சூழ்ந்தனர். தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, முத்துலட்சுமியின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து டூவீலரில் தப்பினர். அவர்களை போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us