sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பெண் குத்திக்கொலை; கள்ளக்காதலன் கைது

/

பெண் குத்திக்கொலை; கள்ளக்காதலன் கைது

பெண் குத்திக்கொலை; கள்ளக்காதலன் கைது

பெண் குத்திக்கொலை; கள்ளக்காதலன் கைது


ADDED : ஜன 01, 2025 01:21 AM

Google News

ADDED : ஜன 01, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் சிவகிரி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ராமேஸ்வரன் மனைவி பாஞ்சாலி 35. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

பாஞ்சாலி கணவருடன் ஏற்பட்ட தகராறில் பிரிந்து தனியே வசித்து வந்தார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சமுத்திரவேல் 39, என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்தது. சமீப காலமாக பாஞ்சாலி, சமுத்திரவேலுடன் பேசுவதை தவிர்த்தார்.

நேற்று முன்தினம் இரவில் சமுத்திரவேல், பாஞ்சாலியை ரோட்டிற்கு வரவழைத்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆத்திரத்தில் கத்தியால் குத்தினார். இதில் பாஞ்சாலி சம்பவ இடத்தில் இறந்தார். சமுத்திரவேலுவை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us