sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

/

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


ADDED : ஜன 07, 2024 01:53 AM

Google News

ADDED : ஜன 07, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி பழைய பேட்டை சர்தார்புரம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் 28. கட்டட தொழிலாளி. வீட்டு முன்பாக மழை நீர் தேங்கி கிடந்தது.

அதனை அப்புறப்படுத்துவதற்காக மோட்டாரை வைத்து ஆன் செய்துள்ளார்.

மோட்டார் ஓடாததால் அதை தூக்கிப் பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருக்கு 2022ல் திருமணமானது. மனைவி, ஒரு மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

பேட்டை போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us