sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 தொழிலாளி கொலை வாலிபர் கைது

/

 தொழிலாளி கொலை வாலிபர் கைது

 தொழிலாளி கொலை வாலிபர் கைது

 தொழிலாளி கொலை வாலிபர் கைது


ADDED : மார் 07, 2026 02:17 AM

Google News

ADDED : மார் 07, 2026 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மானுார் அருகே கம்மாளங்குளத்தை சேர்ந்த பிச்சையா மகன் பெருமாள் 50. கூலித்தொழிலாளி.

நேற்று மாலை 4:00 மணிக்கு அவரது வீட்டு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மானுார் போலீசார் விசாரித்த நிலையில்

அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் சுதர்சன் 24 , என்பவர் அருகில் தேனீர்குளத்தில் உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்று மது அருந்திவிட்டு பெருமாளை கொலை செய்து உடலை வீட்டிற்குள் போட்டு பூட்டிவிட்டுவந்ததாக போலீஸ் ஸ்டேஷனுக்கு தெரிவித்துள்ளார். போலீசார் வீட்டிற்கு சென்று உடலை மீட்டு பின்னர் சுதர்சனை கைது செய்தனர்.

சுதர்சனின் தாயாருக்கும் , பெருமாளுக்கும் பழக்கம் இருந்ததால் ஆத்திரத்தில் அவர் கொலை செய்ததாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us