sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

சமூக வலைதளத்தில் ஜாதி மோதல் பதிவு: வாலிபர் கைது

/

சமூக வலைதளத்தில் ஜாதி மோதல் பதிவு: வாலிபர் கைது

சமூக வலைதளத்தில் ஜாதி மோதல் பதிவு: வாலிபர் கைது

சமூக வலைதளத்தில் ஜாதி மோதல் பதிவு: வாலிபர் கைது

1


ADDED : ஏப் 15, 2025 06:47 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:47 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே பருத்திகுளத்தை சேர்ந்த ராஜ்குமார் 30, ஜாதி ரீதியாக பிரச்னையை துாண்டும் வகையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்தார்.

அவரை இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையில் போலீசார் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் வெறுப்புப் பேச்சு, சமூக அமைதிக்கு எதிரான பதிவுகள் பகிர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி.,சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us