sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பொன்னேரியில் ரூ.1 லட்சம் பறிமுதல்

/

பொன்னேரியில் ரூ.1 லட்சம் பறிமுதல்

பொன்னேரியில் ரூ.1 லட்சம் பறிமுதல்

பொன்னேரியில் ரூ.1 லட்சம் பறிமுதல்


ADDED : ஏப் 17, 2024 09:11 PM

Google News

ADDED : ஏப் 17, 2024 09:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி சட்டபையில், தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம், மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில் உள்ள வழுதிகைமேடு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அந்த வழியாக வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட லாரியை மடக்கி சோதனை செய்தனர்.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த அசோக்குமார், என்பவரிடம், உரிய ஆவணங்களின்றி 1 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை போலீசார், பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்திடம் ஒப்படைத்தனர். அதன்பின், பொன்னேரி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us