sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

/

1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : ஜூலை 15, 2024 11:10 PM

Google News

ADDED : ஜூலை 15, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு தமிழக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்படி திருத்தணி தாசில்தார் மதியழகன் தலைமையில், துணை தாசில்தார் சரவணன் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் நேற்று திருத்தணி ரயில் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

ரயில் நிலைய முதல் நடைமேடையில், ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் மின்சார ரயில் மற்றும் விரைவு ரயிலில் தமிழக ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்துவதற்கு தயாராக வைத்திருந்த, 25 கிலோ எடை கொண்ட, 40 மூட்டைகளை வருவாய் துறையினர் பறிமுதல்செய்தனர்.

பின், அரிசி மூட்டைகளை சரக்கு ஆட்டோ மூலம் திருத்தணி நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us