sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

12 சவரன் நகை ரூ.50,000 திருட்டு

/

12 சவரன் நகை ரூ.50,000 திருட்டு

12 சவரன் நகை ரூ.50,000 திருட்டு

12 சவரன் நகை ரூ.50,000 திருட்டு


ADDED : ஜூலை 26, 2024 08:08 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 08:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே நெல்லிமரத்துகண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி அமுதா, 28.

நேற்று முன்தினம் மாலை, வீட்டை பூட்டிக்கொண்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

இரண்டு மணி நேரம் கழித்து வீடு திரும்பினார். இடைப்பட்ட நேரத்தில், வீட்டின் முகப்பில் அவர் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து, மர்ம நபர்கள் உள்ளே சென்றனர்.

பீரோவில் வைத்திருந்த, 12 சவரன் நகை, 50,000 ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி சென்றனர்.

புகாரின்படி பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us