sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

/

கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது


ADDED : ஜூன் 09, 2024 11:03 PM

Google News

ADDED : ஜூன் 09, 2024 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதியில் போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியின் போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆத்துப்பாக்கம் காமேஷ், 26, தம்புரெட்டிபாளையம் சூர்யா, 25, இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த கம்மார்பாளையம் கோதண்டம், 64, ஆகிய மூவரை கைது செய்தனர்.

அவர்களிடம் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு, 1 லட்சம் ரூபாய். கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தியஇரு டூ-- வீலர்கள், ஒரு மினி லோடு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us