sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

38 கிலோ வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல்: இருவரிடம் விசாரணை

/

38 கிலோ வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல்: இருவரிடம் விசாரணை

38 கிலோ வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல்: இருவரிடம் விசாரணை

38 கிலோ வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல்: இருவரிடம் விசாரணை


ADDED : மே 30, 2024 12:40 AM

Google News

ADDED : மே 30, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள சோதனைச்சாவடியில், நேற்று வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அதில் பயணித்த, ஆந்திர மாநிலம் மச்சலிபட்டினம் பகுதியைச் சேர்ந்த நாராயணன், 35, கோபி, 34, ஆகியோர், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற, 38 கிலோ வெள்ளி ஆபரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதை தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்கள் மற்றும் இருவரையும், சென்னை வருமான வரித் துறையினரிடம், ஆரம்பாக்கம் போலீசார் ஒப்படைத்தனர். இருவரும் வெள்ளி ஆபரணங்களை தயார் செய்து, விற்பனைக்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us