sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குட்கா விற்ற 5 பேர் கைது

/

குட்கா விற்ற 5 பேர் கைது

குட்கா விற்ற 5 பேர் கைது

குட்கா விற்ற 5 பேர் கைது


ADDED : ஜூன் 29, 2024 08:09 PM

Google News

ADDED : ஜூன் 29, 2024 08:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருள் ஒழிக்க வேண்டும் என, எஸ்.பி.,ஸ்ரீநிவாசபெருமாள் உத்தரவிட்டார்.

இதையடுத்து,திருவள்ளூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட, திருவள்ளூர் டவுன், தாலுகா, மணவாளநகர் மற்றும் மப்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கடைகளில் மறைத்து வைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 2 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், கூனிப்பாளையம் லட்சுமணராஜ், 51, பூங்கா நகர் விஸ்வாசம், 72, சிறுவானுார் மதன்குமார், 40, மணவாளநகர் வெங்கடேசன், 32, மப்பேடு அடுத்த முதுகூர் மோகனா, 45 ஆகிய ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us