sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வாகனங்கள் முந்தி செல்வதில் கோஷ்டி மோதல் 6 பேர் கைது

/

வாகனங்கள் முந்தி செல்வதில் கோஷ்டி மோதல் 6 பேர் கைது

வாகனங்கள் முந்தி செல்வதில் கோஷ்டி மோதல் 6 பேர் கைது

வாகனங்கள் முந்தி செல்வதில் கோஷ்டி மோதல் 6 பேர் கைது


ADDED : மே 02, 2024 09:19 PM

Google News

ADDED : மே 02, 2024 09:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி பாரதி தெருவைச் சேர்ந்தவர் சுகுமார் மகன் விஜய், 23. ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று மதியம் தன் ஆட்டோவில் பக்தர்களை ஏற்றிக் கொண்டு, மலைக்கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோவின் முன்னே சென்ற கார், ஆட்டோவுக்கு வழிவிடாமல் சென்றதால், ஆட்டோ ஓட்டுனர் விஜய் முந்து சென்றார்.

இதனால் காரில், சென்ற ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் போடிபேட்டையை சேர்ந்த முனிரத்தினம், 55, என்பவர் ஆட்டோ ஓட்டுனரிடம் தகராறு செய்தனர்.

இதையடுத்து, முனிரத்தினம் மற்றும் அவருடன் காரில் வந்த தங்கவேல், 41, வசந்தகுமார், 30 மற்றும் ஆட்டோ ஓட்டுனர் விஜய்க்கு ஆதரவாக திருத்தணி பகுதி சேர்ந்த ராஜ்,34, ஆனந்தபாபு, 31, பார்த்திபன், 21, ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கையால் தாக்கிக் கொண்டனர். காயமடைந்த விஜய் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

இது குறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின்படி திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து ஆறு பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us